செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 253 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை