விசா பெற்றுத் தருவதாக கூறி காரைதீவு நபர்களிடம் நிதி மோசடி செய்தவருக்கு கல்முனை நீதிமன்றினால் விளக்கமறியல்

TAMIL CNN  TAMIL CNN
விசா பெற்றுத் தருவதாக கூறி காரைதீவு நபர்களிடம் நிதி மோசடி செய்தவருக்கு கல்முனை நீதிமன்றினால் விளக்கமறியல்

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி  பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு  19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று  பாரிய நிதி மோசடி மேற்கொண்ட யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பவருக்கு எதிராக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்... The post விசா பெற்றுத் தருவதாக கூறி காரைதீவு நபர்களிடம் நிதி மோசடி செய்தவருக்கு கல்முனை நீதிமன்றினால் விளக்கமறியல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை