வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 29இல், 32குடும்பங்கள் உள்ளீர்ப்பு
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டமானது 13.10.201நேற்றைய நாள், முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த, முப்பத்திரெண்டு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.குறித்த செயற்றிட்டமானது ரவிகரனால் கடந்த... The post வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 29இல், 32குடும்பங்கள் உள்ளீர்ப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.