மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்து ! காரைதீவில் துயரம்…
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் பலியாகின. இவ் விபத்தானது இன்று மாலை 06மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கமநல சேவை மத்திய நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. வீதியால் இரு பசுக்கள் (தாய் – கன்று) சென்று கொண்டிருக்கையில் கல்முனையில் இருந்து நிந்தவூர் பகுதியை நோக்கி சென்ற சிறிய கப் வாகனம் பசுக்கன்றின் மீது மோதியுள்ளது.அச் சமையம்... The post மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்து ! காரைதீவில் துயரம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.