கோட்டாபய பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார்- கிசான்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவாரென அருனலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார். நுவரெலியா- டிக்கோயாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கே.ஆர் கிசான் மேலும் கூறியுள்ளதாவது, “மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாயினை கூட பெற்றுக்கொடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சி, சஜித் ஆட்சிக்கு... The post கோட்டாபய பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார்- கிசான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.