நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த
நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்தால், இறுதியில் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வேலை செய்யக்கூடிய ஒருவரை நாம் இன்று மக்களுக்காக வேட்பாளராக களமிறக்கியுள்ளோம். இந்த முடிவை நாம் மிகவும் சிந்தித்தே எடுத்துள்ளோம். தூங்காமல் இருக்கும் ஒருவரை ஜனாதிபதியாக்கி... The post நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.