உபகரணமின்றி மனித மலக்கழிவுகளை அள்ள உசிலம்பட்டி நகராட்சி கட்டாயப்படுத்துவதாக துப்புரவாளர்கள் புகார்

தினகரன்  தினகரன்
உபகரணமின்றி மனித மலக்கழிவுகளை அள்ள உசிலம்பட்டி நகராட்சி கட்டாயப்படுத்துவதாக துப்புரவாளர்கள் புகார்

மதுரை: உபகரணமின்றி மனித மலக்கழிவுகளை அள்ள உசிலம்பட்டி நகராட்சி கட்டாயப்படுத்துவதாக துப்புரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அள்ளுவதற்கான உபகரணங்களையும் கொடுப்பதில்லை என கூறி துப்புரவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மூலக்கதை