தலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா?

டெல்லி : பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தனது கடன்தாரராக இருக்கும் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்காக சுமார் ஆறு, ஏழு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியிம் விதிமுறைகளை மீறி செயல்பட்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிஎம்சி வங்கி, ரிசர்வ் வங்கி விதித்த கடும் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கும் நிலையில், பி.எம்.சி வங்கியில் ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு சுமார் 2,500 கோடி

மூலக்கதை