திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்

தினகரன்  தினகரன்
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மூலக்கதை