ஜம்மு காஷ்மீரில் 72 நாட்கள் கழித்து மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடக்கம்

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் 72 நாட்கள் கழித்து மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செயணு்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 முதல் செல்போன், இணைய முடக்கப்பட்டிருந்தன. 72 நாட்கள் கழித்து மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவையை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை