கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் 5 செ.மீ. மழையும், ஈரோடு, திருப்பூரி மாவட்டங்களில் சில இடங்களில் 4 செ.மீ. மழையும் பொழிந்துள்ளது.

மூலக்கதை