திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வைரல் காய்ச்சலால் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வைரல் காய்ச்சலால் உயிரிழப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வைரல் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி சுற்றுவட்டாரத்தில் கடந்த 4 நாட்களில் 3 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை