மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

மூன்றாவது  தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 35 நாடுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பல தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். தொழில் தொடர்புகளை, தொழிலை விரிவுபடுத்த அருமையான வாய்ப்பு..

இன்றே பதிவுசெய்யுங்கள் >> https://www.tamilrise.org

மூலக்கதை