பேனர் விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
பேனர் விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக  முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். 2 பேரின் ஜாமீன் மனுவையும் உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரிக்க உள்ளார். செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மூலக்கதை