அரசியல் தீர்வு இனங்களிடையே பிளவுகளையே ஏற்படுத்துமாம்! – நிபந்தனைகளை ‘மொட்டு’ அணி ஏற்காது
தனிப் பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கிடையாது. ஆனால், தமது சுய நலனுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட முடியாது. அரசியல் தீர்வு இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவையே ஏற்படுத்தும்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “அனைத்து இன மக்களின்... The post அரசியல் தீர்வு இனங்களிடையே பிளவுகளையே ஏற்படுத்துமாம்! – நிபந்தனைகளை ‘மொட்டு’ அணி ஏற்காது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.