சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது

TAMIL CNN  TAMIL CNN
சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது

தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு உரிமையினை புறந்தள்ளி, முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலம் அத்துமீறி தகனம் செய்யப்பட்டையானது, சிறிலங்காவின் இனநாயக போக்கையே மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பொன்ராச புவலோஜன் , நுஜிதன் ராசேந்திரம் , டக்லஸ் அற்புதம் மென்டிசன் ,பிரேம்குமார் சந்திரகுமார் மற்றும் ஜீவராஜா அரியராஜா ஆகியோர் பிரித்தானியா பிரதமரிடம் மணு ஒன்று (06/10/2019) அன்று பிரதமரின்... The post சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை