கோட்டா – சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும் – ஒப்புக்கொண்டது மஹிந்த அணி

TAMIL CNN  TAMIL CNN
கோட்டா – சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும் – ஒப்புக்கொண்டது மஹிந்த அணி

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் பெரும் போட்டியுள்ளது. சஜித் ஜனாதிபதியானால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசே தொடரும். இந்த ஆட்சியால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “கொள்கையற்ற அரசியல் பரப்புரையையே  ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுக்கின்றது. ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர்... The post கோட்டா – சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும் – ஒப்புக்கொண்டது மஹிந்த அணி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை