இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

தினமலர்  தினமலர்
இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

மொனாகோ : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரின் அடிப்படையில், இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு, தடகள போட்டிகளில் விளையாட 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், 2017 ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற இரண்டு பதக்கங்களும் பறிக்கப்பட்டன.

மூலக்கதை