நீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம் ஏற்பட்டதாம்! – நாடாளுமன்றில் இப்படி வாதிட்டது மஹிந்த தரப்பு

TAMIL CNN  TAMIL CNN
நீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம் ஏற்பட்டதாம்! – நாடாளுமன்றில் இப்படி வாதிட்டது மஹிந்த தரப்பு

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கப் பௌத்த மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது” என்று மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கம தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நீராவியடிச் சம்பவம் தொடர்பாக இப்போது நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றது. நல்லிணக்க அடிப்படையில் பெளத்த... The post நீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம் ஏற்பட்டதாம்! – நாடாளுமன்றில் இப்படி வாதிட்டது மஹிந்த தரப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை