நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

மாலை மலர்  மாலை மலர்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். நாளை முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

மூலக்கதை