5 மாதங்களில் ரூ.7.88 கோடி அபராதம்.. இனி டிக்கெட் இல்லாம போவீங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 மாதங்களில் ரூ.7.88 கோடி அபராதம்.. இனி டிக்கெட் இல்லாம போவீங்க!

னே : ரயில்வே துறையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7.88 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது. ரயில்வே துறையில் வருடா வருடம் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகையானது, என்ன தான் ரயில்வே கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் சென்ட்ரல் ரயில்வே,

மூலக்கதை