கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்

அம்பாறை மாவட்டம் கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு புதன்கிழமை( 3 ) தொடர்ந்த நிலையில் கொழும்பில் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பறக்கணிப்பை  மாலை கைவிட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை  (19)  கல்முனை பிராந்தியத்தில் பஸ் சேவைகள் வழமை போன்று ஈடுபடத்தொடங்கியுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்களும் அரச ஊழியர்களும் எவ்வித சிரமமுமின்றி இ.போ.ச. பேரூந்தில் பயணம் செய்ததை காணமுடிந்தது. கடந்த... The post கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை