ஓவியர் குருபரன் விபத்தில் மறைவு

TAMIL CNN  TAMIL CNN
ஓவியர் குருபரன் விபத்தில் மறைவு

வடக்கு மாகாணத்தின் சிறந்த ஓவியக் கலைஞர்களில் ஒருவரான காங்கேயன் குருபரன் முல்லைத்தீவு – செம்மலைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நேற்று உயிரிழந்தார். 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் வடக்கு மாகாணத்தில் உள்ள பல ஆலயங்களில் சிறந்த ஓவியங்களை வரைந்த பெருமைக்குரியவர். The post ஓவியர் குருபரன் விபத்தில் மறைவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை