உலக சாதனை படைத்த இந்தியர்கள்! யாதும் ஊரே, யாவரும் கேளீர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக சாதனை படைத்த இந்தியர்கள்! யாதும் ஊரே, யாவரும் கேளீர்..!

தமிழுக்கு பெருமை சேர்த்த, நம் ஒளவைப் பாட்டி இயற்றிய கொன்றை வேந்தன் என்கிற நீதி நூலை நம்மில் பலரும் படித்து இருப்போம். \"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. எனத் அந்த நூலின் பாக்கள் தொடங்கும். அதில் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற பாவும் வரும். அதாவது கடல் கடந்து சென்றாவது, பொருள் ஈட்டி பெருமையோடு

மூலக்கதை