தாமரைக்கோபுர விடயம்: விசாரணைசெய்ய முடிவு – கோப் குழு அதிரடி

TAMIL CNN  TAMIL CNN
தாமரைக்கோபுர விடயம்: விசாரணைசெய்ய முடிவு – கோப் குழு அதிரடி

கொழும்பு தாமரைக்கோபுரம் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அதன் கடன் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய கோப் குழு தீர்மானம் எடுத்துள்ளது. இந்த நிர்மாணத்துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பையும் கோப் குழு முன்னிலையில் கொண்டுவரவும் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தீர்மானம் எடுத்துள்ளார். சீனாவின் கடன் நிதியில் நீண்டகாலமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரைக்கோபுரம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. அதன்போது இந்த நிர்மாணத்துறையில் ஏற்பட்ட... The post தாமரைக்கோபுர விடயம்: விசாரணைசெய்ய முடிவு – கோப் குழு அதிரடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை