கந்தளாயில் பயணிகள் பஸ்ஸில் மாடுகள் மோதுண்டதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழப்பு,மற்றொன்றுக்கு பலத்த காயம்

TAMIL CNN  TAMIL CNN
கந்தளாயில் பயணிகள் பஸ்ஸில் மாடுகள் மோதுண்டதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழப்பு,மற்றொன்றுக்கு பலத்த காயம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையிலிருந்து   கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்லில் எருமை மாடுகள் மோதியதில் இரண்டு மாடுகள் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதோடு மற்றொரு மாடு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று(19) அதிகாலை கந்தளாய் 91 ஆம் கட்டை பௌத்த விகாரையின் முன்னால் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கால்நடைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதோடு வீதிவிபத்துகளும் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் இப்பகுதியில் மூன்று மாடுகள்... The post கந்தளாயில் பயணிகள் பஸ்ஸில் மாடுகள் மோதுண்டதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழப்பு,மற்றொன்றுக்கு பலத்த காயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை