கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்-வவுனியாவின் அவலம்
வவுனியாவின் A9 வீதியை அண்டிய பகுதியில் பெறுமதிக்க காணிகளை வவுனியா பிரதேச செயலாளர் வவுனியா மாவட்டத்தில் வசிக்காத பிரதேச செயலளரின் உறவினர்களுக்கு வழங்கியிருந்தமை பல ஆதாரங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு இருந்தது ஆயினும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரின் தலையீடு காரணமாக அரச அதிபர் இவ் முறையற்ற காணி சுவீகரிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியிருந்தார். உறவினர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த காணிகளை அப் பிரதேசத்தை சேராத தமிழர் அல்லாத ஏனைய... The post கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்-வவுனியாவின் அவலம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.