முன்னாள் விமான, கடற்படைத்தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி!

TAMIL CNN  TAMIL CNN
முன்னாள் விமான, கடற்படைத்தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி!

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(வியாழக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் இதன்போது உயர் கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது.... The post முன்னாள் விமான, கடற்படைத்தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை