மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

TAMIL CNN  TAMIL CNN
மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை   மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று    உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான   வழக்கு புதன்கிழமை(18)   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த  மாதம் சனிக்கிழமை (31)  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... The post மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை