நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே அதன் கால எல்லையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் குறித்த தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை... The post நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை