அரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
அரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாண அடிப்படையில் கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கான 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி, சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 63 பேரை... The post அரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.