ஆவடி அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

தினகரன்  தினகரன்
ஆவடி அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஆவடி: ஆவடி அருகே பருத்திப்பட்டு தாட்டான்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 40சென்ட் இடத்தில் இருந்த 8 கடைகளை ஆவடி வட்டாசியர் சரவணன் அகற்றினார்.

மூலக்கதை