தாயகம் திரும்ப 146 ஈழ அகதிகள் ஐ.நா. சபை அதிகாரிகளிடம் மனு

TAMIL CNN  TAMIL CNN
தாயகம் திரும்ப 146 ஈழ அகதிகள் ஐ.நா. சபை அதிகாரிகளிடம் மனு

இந்தியாவின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள 146 இலங்கை அகதிகள் நாடு திரும்ப ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இலங்கையில் 1983 இல் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலக்கட்டத்திலிருந்து இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றனர். 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னரும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்தது. தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000இற்கும் அதிகமானோர் காவல்... The post தாயகம் திரும்ப 146 ஈழ அகதிகள் ஐ.நா. சபை அதிகாரிகளிடம் மனு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை