சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவன வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி விடுதலை

தினகரன்  தினகரன்
சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவன வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி விடுதலை

சென்னை: சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவன வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி விடுதலை செய்யப்பட்டார். சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட போது அதில் கே.சி.பழனிசாமி இயக்குநராக இல்லாதது நிரூபிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை