மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மாயம்!

TAMIL CNN  TAMIL CNN
மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மாயம்!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது 2012ஆம் ஆண்டு தாமரைக் கோபுரத் திட்டத்துக்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்ற எந்தத் தகவலும் இல்லை. பணம் வழங்கப்பட்ட நிறுவனம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபுரத்தைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் நிதி மோசடி மற்றும் ஊழல்... The post மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மாயம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை