கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான் தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16)  மாலை 5 மணியளில்  திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுரமானது  வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பினை எண்மான அடிப்படையில் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளதுடன் 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.... The post கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை