யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித்

TAMIL CNN  TAMIL CNN
யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித்

யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்வேறு சந்தர்ப்பங்களின்போது, நான் ஒரு அடி பின்நோக்கிச் சென்று, ஏனைய நபர்களுக்கு பல விடயங்களில் வாய்ப்புக்களை வழங்கியிருந்தேன். இவ்வாறு நான் கடந்த காலங்களில் மிகவும் அமைதியானதொரு அரசியலைத்தான் மேற்கொண்டிருந்தேன். இப்போது,... The post யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை