கடும் மழையினால் வெள்ளம்- கொட்டாஞ்சேனை-ஆமர் – பாபர் சந்தியில் வாகன நெரிசல்
பாறுக் ஷிஹான் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை(16) மதியம் பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல் புறக்கோட்டை நவலோக சந்திவரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக புறக்கோட்டை , டாம் வீதி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.... The post கடும் மழையினால் வெள்ளம்- கொட்டாஞ்சேனை-ஆமர் – பாபர் சந்தியில் வாகன நெரிசல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.