‘புலிவாரிசு’ என்று கூறுபவர்கள் புலிகள் காலத்தில் பிறக்காதோர்! அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
நல்லூரில் உள்ளதியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை துணிந்து திறந்து வைத்தமையால் நான் சுடப்பட்டு, இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டேன், மாநகர சபை ஆணையாளர் பதவியை இழந்தேன். இப்போது தாங்கள்தான் ‘புலி வாரிசு’ எனக் கூறிக்கொண்டுதிரிபவர்கள் அப்போது இந்த மண்ணில் பிறந்திருக்கக்கூடமாட்டார்கள். வரலாறுகள் மழுங்கடிக்கப்படக் கூடாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிகையில் – வடக்கு மாகாணசபை ஆட்சி யில் இருந்தபோதே நல்லூரில்... The post ‘புலிவாரிசு’ என்று கூறுபவர்கள் புலிகள் காலத்தில் பிறக்காதோர்! அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.