ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர்
அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் செல்வராஜா சதீஸ்குமார் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் இவர் பாண்டிருப்பை வசிப்பிடமாக கொண்டவரும் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ சிறப்பு பட்டதாரியும் ஆவார் இவர் பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றுடன் வங்கியல்,கணக்கியல் போன்ற வணிக டிப்ளோமா... The post ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.