பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி கோட்டையில் கவனயீர்ப்பு

TAMIL CNN  TAMIL CNN
பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி கோட்டையில் கவனயீர்ப்பு

களுத்துறை – மத்துகமையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி இன்று (15) காலை 10 மணி முதல் 12 மணி வரை கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாலித தேவரபெருமவை விடுதலை... The post பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி கோட்டையில் கவனயீர்ப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை