இம்ரான் கான் பொதுக் கூட்டம்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத் : பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாதில், நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.இது குறித்து, நேற்று அவர் கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீர் பகுதியை, இந்திய படைகள் முழுவதுமாக முற்றுகையிட்டு உள்ளன.''அங்கு வசிப்பவர்களுக்கு, பாக்., எப்போதும் ஆதரவாக செயல்படும் என்பதை, இந்தஉலகுக்கு உணர்த்த, முசாபராபாதில், நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தபட உள்ளது,'' என்றார்.

மூலக்கதை