சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

TAMIL CNN  TAMIL CNN
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேகநபருக்கு மீண்டும் 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைதுசெய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்து... The post சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை