சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்

TAMIL CNN  TAMIL CNN
சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்

தனியார் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். முன்னர் கஞ்சா போதை பொருளை பயன்படுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தற்போது ஐஸ் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட ‘சஹாசரா’ திட்டத்தை அமுல்படுத்தாமை காரணமாகவே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.... The post சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை