யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கவில்லை – ருவான்

TAMIL CNN  TAMIL CNN
யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கவில்லை – ருவான்

அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட, ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். கடுமையான சொற்களுடன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ரூபவாஹினியை பாதுகாப்பு... The post யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கவில்லை – ருவான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை