முடிவின்றி நீள்கிறது ஐ.தே.கவின் இழுபறி! – தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவுபெற்றது ரணில் – சஜித் பேச்சு

TAMIL CNN  TAMIL CNN
முடிவின்றி நீள்கிறது ஐ.தே.கவின் இழுபறி! – தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவுபெற்றது ரணில் – சஜித் பேச்சு

கொழும்பு அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு எந்த முடிவும் இல்லாது நேற்றிரவு நிறைவடைந்தது என அறியமுடிந்தது. அதனால் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வராது நீள்கின்றது. ஆனால், இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது... The post முடிவின்றி நீள்கிறது ஐ.தே.கவின் இழுபறி! – தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவுபெற்றது ரணில் – சஜித் பேச்சு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை