ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் சஜித்!
ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) மிக முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய... The post ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் சஜித்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.