எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை – சீ.யோகேஸ்வரன்
எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதில் தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உறுதியாக இருந்தார்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உறுதியான தீர்வினை வழங்காது தமிழ் மக்களின் நியாயமான... The post எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை – சீ.யோகேஸ்வரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.