30% ஒப்பந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் பி.எஸ்.என்.எல்.. கண்ணீரில் பணியாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30% ஒப்பந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் பி.எஸ்.என்.எல்.. கண்ணீரில் பணியாளர்கள்!

திருவனந்தபுரம் : கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வருவதும், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் கூறி வந்தது.

மூலக்கதை