வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் உருவாக இடமளியோம். தலைமைத்துவம் சரியாக சிந்தித்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்
கடந்த காலத்திலே நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. வெள்ளை வான் கடத்தல் தாராளமாக நடைபெற்றது வெளியிலே செல்லுகின்றவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்களோ எனும் அச்ச நிலை உருவானது. இந்நிலை மீண்டும் உருவாக நாம் அனுமதியோம் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று மாலை (13) பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற... The post வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் உருவாக இடமளியோம். தலைமைத்துவம் சரியாக சிந்தித்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.